முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

No lockdown in Telangana: தெலங்கானாவில் முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது

  • 16

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த, ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும்  நாளை முதல்  விலக்கிக் கொள்வதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த, ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும்  நாளை முதல்  விலக்கிக் கொள்வதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    தெலங்கானாவில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று  அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து  பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தெலங்கானாவில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    இரவு ஊரடங்கு உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஜூலை ஒன்றாம்தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    கொரோனா 2வது அலையின்போது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் விலகிக்கொண்ட முதல் மாநிலம்  தெலங்கானா ஆகும்.

    MORE
    GALLERIES

  • 66

    No lockdown: நாளை முதல் ஊரடங்கு இல்லை - அண்டை மாநில முதல்வர் அதிரடி

    டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும்  கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதேவேளையில், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால், மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

    MORE
    GALLERIES