மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர். (படம்: AP)
2/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். (படம்: AP)
3/ 34
டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் (படம்: AP)
4/ 34
டெல்லி நுழைய முயற்சித்த போராட்டக்காரர்களை தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டும் போலீஸார் (படம்: AP)
5/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். (படம்: AP)
6/ 34
விவசாயிகள் வேளான் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி டெல்லி சென்றனர். (படம்: AP)
7/ 34
போராட்டக்காரர்களை போலீஸார் தாக்கினர் (படம்: AP)
8/ 34
போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அகற்ற ட்ராக்டரில் சென்ற விவசாயி (படம்: AP)
9/ 34
ஹரியானா - டெல்லி எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது (படம்: AP)
10/ 34
காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. (படம்: AP)
11/ 34
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முழக்கமிடும் போராட்டக்காரர்கள் (படம்: AP)
12/ 34
போலீஸாரின் எதிர்ப்புகளை மீறி போராட்டம் விவசாயிகள் நடத்தினர் (படம்: AP)
13/ 34
டெல்லி - ஹரியானா எல்லையில் விவசாயிகளை போலீஸார் தாக்கினர். (படம்: AP)
14/ 34
காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. (படம்: AP)
15/ 34
காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே நடந்த மோதலின்போது பாரிகேட் உடைக்கப்பட்டது. (படம்: AP)
16/ 34
போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் நீக்கினர். (படம்: AP)
17/ 34
காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. (படம்: AP)
18/ 34
விவசாயிகளை அமைதிப்படுத்த ஒருவர் முயற்சித்தபோது (படம்: AP)
19/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். (படம்: AP)
20/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். (படம்: AP)
21/ 34
போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அகற்றினர். (படம்: AP)
22/ 34
போராட்டத்தை கைவிடாமல் முதியவர் ஒருவர் அங்கிருந்து அகலாமல் அமர்ந்திருந்தார். (படம்: AP)
23/ 34
போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதியவர்கள் கூட அங்கிருந்து அகலாமல் நின்றனர். (படம்: AP)
24/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். (படம்: AP)
25/ 34
போராட்டம் நடந்த இடத்திலேயே விவசாயிகள் சமைத்து உணவருந்தினர். (படம்: AP)
26/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். (படம்: AP)
27/ 34
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையே கையில் எடுத்து விவசாயிகளும் வீசினர். (படம்: AP)
28/ 34
போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதியவர்கள் கூட அங்கிருந்து அகலாமல் நின்றனர். (படம்: AP)
29/ 34
போராட்டம் நடந்த இடத்திலேயே விவசாயிகள் சமைத்து உணவருந்தினர். (படம்: AP)
30/ 34
போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதியவர்கள் கூட அங்கிருந்து அகலாமல் நின்றனர். (படம்: AP)
31/ 34
போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அகற்றினர். (படம்: AP)
32/ 34
போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அகற்றினர். (படம்: AP)
33/ 34
போலீஸாரை நோக்கி போராட்டக்காரர்கள் கல் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. (படம்: AP)
34/ 34
போராட்டம் நடைபெறும்போது உணவு பறிமாறப்பட்டது (படம்: AP)
134
டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - புகைப்படங்கள்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர். (படம்: AP)