முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

  • 16

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து ட்விட்டரில் கூறிய அதே கையோடு மதுரைக்கு இன்று வந்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    பின்னர்  அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி திடலுக்குச் சென்று போட்டிகளை கண்டுகளித்தார்.

    MORE
    GALLERIES

  • 36

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவனியாபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். மேலும், தெற்குவாசல் பகுதியிலும் ராகுலுக்கு பாஜகவினர் கருப்புக்கொடி காட்டினர்.

    MORE
    GALLERIES

  • 46

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    அதே பகுதியில் காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்தியை வரவேற்பதற்காக கூடி இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 56

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    இதை தொடர்ந்து மதுரை தென்பலன்ஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அங்கு கிராம மக்களுடன் இணைந்து பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டார்.

    MORE
    GALLERIES

  • 66

    சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய ராகுல் காந்தி

    பின்னர் சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

    MORE
    GALLERIES