பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட உள்ளன.
2/ 5
கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
3/ 5
இந்த 5 விமானங்களும் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன.(Image: Special Arrangement)
4/ 5
இந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் அவை இணைக்கப்பட உள்ளன.
5/ 5
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.(Image: IAF/ Twitter)
15
இந்திய விமானப்படையுடன் இன்று இணைகிறது ரபேல்
பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட உள்ளன.
இந்த 5 விமானங்களும் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன.(Image: Special Arrangement)
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.(Image: IAF/ Twitter)