முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

  • 18

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

    MORE
    GALLERIES

  • 28

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    பிரன்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தம், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. (Image: IAF/ Twitter)

    MORE
    GALLERIES

  • 38

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    அதில், முதல் கட்டமாக 5 விமானங்கள் திங்கட்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஏர் கமாண்டர் ஹிலால் அகமது ரதேர் தலைமையில் 5 ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா புறப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 48

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தாஃப்ரா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலுடன் 5 ரபேல் விமானங்களின் தொடர்பு இணைக்கப்பட்டது.(Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 58

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    அதைத் தொடர்ந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 5 ரபேல் விமானங்களை இரண்டு சுகோய் 30எம்கேஐ விமானங்கள் எதிர்கொண்டு வரவேற்றன.

    MORE
    GALLERIES

  • 68

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    சுகோய் விமானங்கள் புடை சூழ இந்திய வான் எல்லையில் ரபேல் விமானங்கள் சீறிப் பாய்ந்த நிலையில், ரபேல் விமானங்கள் அம்பாலா விமாப்படை தளத்தில் தரையிறங்குவதற்கு வாழ்த்து தெரிவித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் பதிவிட்டார்.

    MORE
    GALLERIES

  • 78

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    அதன்பின் அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ரபேல் விமானங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 88

    5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...!

    விமானப்படை தலைமை தளபதி பதூரியா உள்ளிட்டோர் ரபேல் விமானங்களை வரவேற்றனர். ரபேல் விமானங்கள் தரையிறங்கியதை உள்ளூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    MORE
    GALLERIES