அரியாங்குப்பம் , வீராம்பட்டினம், மனவெளி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் இன்றிலிருந்து ஒருவார காலத்துக்கு இரவு நேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிகழ்வில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.