புதுச்சேரி அரசு துறை செயலர் அசோக்குமார் உத்தரவு மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் படி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2/ 6
தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவர் மட்டுமே சான்றிதழ் வாங்க செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
3/ 6
இன்று முழு ஊரடங்கில் புதுச்சேரி
4/ 6
வெறிச்சோடியுள்ள புதுச்சேரி சாலைகள்
5/ 6
வாக்கு எண்னிக்கை நடைபெறும் நிலையில் கொரோனா காரணமாக வேட்பாளர்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு துறை செயலர் அசோக்குமார் உத்தரவு மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் படி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவர் மட்டுமே சான்றிதழ் வாங்க செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.