மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
2/ 4
மேற்கு வங்கத்தின் உத்தர் தினஜ்பூர் பகுதியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
3/ 4
அப்போது அங்கிருந்த பேருந்து ஒன்றுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள், காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
4/ 4
இதையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
14
மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்
மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்
மேற்கு வங்கத்தின் உத்தர் தினஜ்பூர் பகுதியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.