முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

அசாமுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, தேயிலை தொழிலாளர்களுடன் உற்சாகமாக பேசி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.

  • 14

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

    அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.

    MORE
    GALLERIES

  • 24

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

    அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பழங்குடியின பெண்களுடன் நடனமாடினார். லகிம்பூர் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியின பெண்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அவர்களுடன் ஜூமூர் என்ற நடனத்தை ஆடினார்.

    MORE
    GALLERIES

  • 34

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

    அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, முன்னதாக காமக்யா கோயிலில் வழிபட்டார்.

    MORE
    GALLERIES

  • 44

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி (படங்கள்)

    தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு, தேஸ்பூர், சோனித்பூர் மாவட்டங்களிலும் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.

    MORE
    GALLERIES