முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

  • 18

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து மீட்கப்பட்ட 29 பழமையான சிலைகளை பிரமதர் மோடி பார்வையிட்டார்.

    MORE
    GALLERIES

  • 28

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாடு காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இதில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் ஆஸ்திரேலியா முதலீடு செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 48

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இரு நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, நல்லெண்ண அடிப்படையில் 29 சிலைகளை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் சிலைகள் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 68

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இந்த சிலைகள் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருடப்பட்டவையாகும்.

    MORE
    GALLERIES

  • 78

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்த சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு

    இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் ஒவியங்களை திருப்பி அனுப்பி வைத்ததற்காக, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES