முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

'1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பரௌனி ரயில் சந்திப்பு ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தைய வரலாறு கொண்டது.

  • 18

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அடிப்படையில் உலகில் நான்காவது பெரியது நெட்வொர்க். இந்திய ரயில்வே பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 28

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நடைமேடைகள் உள்ளன. மேலும் அவை 1ல் இருந்துதான் தொடங்கும். ஆனால் ஒரு ரயில் நிலையத்திம் மட்டும் 2ல் இருந்து தொடங்கும். அந்த ரயில் நிலையம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    MORE
    GALLERIES

  • 38

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    நீங்கள் எவ்வளவு தான் முதல் பிளாட்ஃபார்மை தேடினாலும், அது கிடைக்காது. காரணம் அங்கு முதல் பிளாட்ஃபார்ம் இல்லை.

    MORE
    GALLERIES

  • 48

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பரௌனி ரயில் சந்திப்பு ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தைய வரலாறு கொண்டது. பெகுசராய் மாவட்டத்தில் வசிக்கும் இரயில்வே வல்லுநர்கள் கூறுகையில், 1860-ல் பெகுசராய் மாவட்டத்தில் முதன்முறையாக கதாரா ரயில் நிலையம் நிறுவப்பட்டது. அதன் பிறகு அது 1883-ல் மூடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    அதிலிருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் பரெளனி ரயில்வே நிலையம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பரௌனி சந்திப்பு வழியாக மட்டுமே சென்று வருகின்றன. இங்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். அதன்படி கதாரா ரயில் நிலையத்தை 1வது பிளாட்பாராமாக கணக்கிட்டு பின்னர் 3கிமீ தொலைவில் கட்டப்பட்ட பரெளனி ரயில் நிலையத்தில் 2வது பிளாட்பாரத்தில் இருந்து தொடங்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 68

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    சுதந்திரம் அடைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1959ல் இந்த சந்திப்பு அங்கீகாரம் பெற்றது. மிட்லாஞ்சலின் வரலாற்று மற்றும் மத தளத்தின் நுழைவாயிலான சிமாரியாவில் கங்கையின் மீது ராஜேந்திர பாலம் கட்டி முடிக்கப்பட்டபோது வடக்கில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 78

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    1960 ஆம் ஆண்டில், பரௌனியில் ஒரு மின்சார வெப்ப ஆலை நிறுவப்பட்ட போது அங்கு பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், 1964-ல் பரெளனி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட பிறகு, 1966-ல் கதாராவில் ஆசியாவின் மிகப்பெரிய ரயில் ஷெட் கட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 88

    '1'வது பிளாட்பாரம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.. சுவாரஸ்ய பின்னணி கொண்ட பீகார் கதை!

    இதற்குப் பிறகு 1967-ல் பரௌனி பகுதியில் உர நிறுவனங்கள் நிறுவப்பட்டு 1976-ல் உரங்கள் உற்பத்தி தொடங்கியது. அனைத்து இடங்களுக்கும் ரயில் சேவைகள் இந்த சந்திப்பு வழியாக தொடர்ந்தது. இதனால் இந்த ரயில் நிலையம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. ஆனால், பரௌனி ரயில்வே ஜங்ஷனில் ஒன்றாம் எண் நடைமேடை மட்டும் இன்னும் அமைக்கப்படவில்லை.

    MORE
    GALLERIES