முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

கிராமத்தில் தங்கியிருந்து ஊஞ்சல் தயாரிக்கும் முறையை அறிந்து கிராமத்தினரை பாராட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

  • 16

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தின் கன்ஹையாகன்ஜ் (Kanhaiyaganj) கிராமத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஊஞ்சல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பல வருடங்களாக இந்தத் தொழிலை அவர்கள் செய்துவருகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊஞ்சல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கே வந்து ஊஞ்சல்களை வாங்கி செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    அந்த கிராமத்தைச் சேர்ந்த விஜய் விஷ்வகர்மா என்பவர் தனது அப்பா காலத்திலிருந்து இந்தத் தொழில் செய்துவருகிறாராம்.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    தொடக்க காலங்களில் கிராமத்தினர் பிரத்யேகமான மரக்கட்டைகள் கொண்டு ஊஞ்சல் தயாரித்துவந்ததாகவும் அப்போது ஒரு ஊஞ்சல் தயாரிக்க சில வருடங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    இப்பொழுது 3 அல்லது 4 மாதங்களில் ஊஞ்சலை செய்துவிடுகிறார்களாம். 400 குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். குழந்தைகளுக்கு அவர்களை ஈர்க்கும் டிசைன்களில் ஊஞ்சல் தயாரிக்கப்படுகின்றன. ஊஞ்சல் தயாரிக்க பல லட்சங்கள் செலவிடுவதாகவும் ஆண்டுக்கு ரூ. 8 கோடியிலிருந்து 10 கோடி வரை லாபம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!

    வெளிநாடுகளிலிருந்தும் ஊஞ்சல் தயாரிப்பதை பார்வையிட பார்வையாளர்கள் வருகிறார்களாம். அவர்கள் கிராமத்தில் தங்கியிருந்து ஊஞ்சல் தயாரிக்கும் முறையை அறிந்து கிராமத்தினரை பாராட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனால் இது ஊஞ்சல் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES