முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

மும்பை புறநகர் ரயில்களில் டப்பாவாலாக்கள் மீண்டும் பயணிக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • 14

    டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

    குறித்த நேரத்தில் மிகச்சரியாக உணவுகளை டெலிவரி செய்யும் டப்பாவாலாக்கள், தங்கள் திறமையால் உலகளவில் அறியப்பட்டவர்கள்.

    MORE
    GALLERIES

  • 24

    டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

    மகாராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு காரணமாக புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மாதங்களாக முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக டப்பாவாலாக்கள் வேலையிழந்து வருவாய் இன்றி தவித்து வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 34

    டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

    இந்நிலையில், மகாராஷ்ட்ரா அரசு அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே சென்றுவர புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு

    ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக அத்தியாவசியப் பணியாளர்கள் பயணிக்கும் ரயில்களில் இனி டப்பாவாலாக்களும் பயணிக்கலாம் என்றும், தூதரக பணியாளர்களுக்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்படுவதாகவும் மும்பையில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES