ஆன்லைன் மோசடி செய்பவர்களின் சமீபத்திய இலக்காகி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர். இவர் பீர் வாங்குவதற்காக முயற்சித்த போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 58,000 ரூபாயை இழந்திருக்கிறார்.
2/ 6
மோசடி நடந்தததே தெரியாமல் அடுத்த நாள் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை அப்டேட் செய்வதற்காக சென்ற போது அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 724 ரூபாய் மட்டுமே இருந்தது. இதன் பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார்.
3/ 6
கடந்த ஜூலை 16ம் தேதியன்று அந்த 61 வயதாகும் முதியவர் கூகுளில் தேடி மும்பை கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் இருந்த மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
4/ 6
இணையத்தில் மோசடி நபர்கள் பொதுவாக மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள் பெயரில் தங்களுடையைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவரும் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.
5/ 6
எதிர்முனையில் கடையின் ஊழியர் போல காட்டிக்கொடு பேசிய நபர், பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென கூறி அவருடைய வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அந்தன் மூலம் 58,400 ரூபாயை சுருட்டிவிட்டார்.
6/ 6
வங்கிக்கு பாஸ்புக் அப்டேட் செய்ய சென்ற போது தான் மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த முதியவர் இது குறித்து கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
16
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
ஆன்லைன் மோசடி செய்பவர்களின் சமீபத்திய இலக்காகி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர். இவர் பீர் வாங்குவதற்காக முயற்சித்த போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 58,000 ரூபாயை இழந்திருக்கிறார்.
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
மோசடி நடந்தததே தெரியாமல் அடுத்த நாள் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை அப்டேட் செய்வதற்காக சென்ற போது அவருடைய வங்கிக் கணக்கில் வெறும் 724 ரூபாய் மட்டுமே இருந்தது. இதன் பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதையே அறிந்து அதிர்ந்திருக்கிறார்.
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
கடந்த ஜூலை 16ம் தேதியன்று அந்த 61 வயதாகும் முதியவர் கூகுளில் தேடி மும்பை கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் இருந்த மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
இணையத்தில் மோசடி நபர்கள் பொதுவாக மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள் பெயரில் தங்களுடையைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவரும் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
எதிர்முனையில் கடையின் ஊழியர் போல காட்டிக்கொடு பேசிய நபர், பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென கூறி அவருடைய வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அந்தன் மூலம் 58,400 ரூபாயை சுருட்டிவிட்டார்.
ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?
வங்கிக்கு பாஸ்புக் அப்டேட் செய்ய சென்ற போது தான் மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த முதியவர் இது குறித்து கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.