மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது.
2/ 5
இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
3/ 5
விபத்து நடந்து 2-வது நாளான இன்று 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4/ 5
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அம்மாநில அமைச்சர் விஜய் வதேதிவார் தெரிவித்தார்.
5/ 5
ராய்கட் கட்டட விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன், 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவன் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக்குழுவினர், மகிழ்ச்சி அடைந்தனர்.
15
மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது.
மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அம்மாநில அமைச்சர் விஜய் வதேதிவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா கட்டட விபத்து - 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்
ராய்கட் கட்டட விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன், 19 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவன் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக்குழுவினர், மகிழ்ச்சி அடைந்தனர்.