முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

திருமலை திருப்பதியில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளாதல் சுவாமி தரிசனம் செய்ய 8 கிமீ தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

  • 16

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று குவிந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளதால் சுவாமி தரிசனம் செய்வதற்கு 48 மணி நேரம் ஆகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    நேற்று இரவே திருமலையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் சுமார் 8 கிமீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 46

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இலவசமாக வழங்கி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்த வரை அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் சுமார் 4, 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 66

    புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

    நாளை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, கூட்டத்தை சமாளிப்பதற்கான தயாரிப்பு பணிகளை தேவஸ்தானம் மும்முரமாக செய்து வருகிறது.

    MORE
    GALLERIES