முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • 14

    சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

    சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

    கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

    MORE
    GALLERIES

  • 34

    சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

    "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

    புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பிரிட்டன் விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES