போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் நிபந்தனை பேச்சுவார்த்தையை மீண்டும் நிராகரித்த விவசாயிகள் 5- வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2/ 13
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3/ 13
இந்நிலையில் வழக்கறிஞர் பூல்கா தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் முன் திரண்ட வழக்கறிஞர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு என்றும், அவர்களது கோரிக்கை ஏற்கக் கூடியதே எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
4/ 13
அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம், விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை முறைக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
5/ 13
இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக் கோரியும், டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டரில் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.
6/ 13
அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க முதலில் மறுப்பு தெரிவித்த காவல்துறை, கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டியடித்தது.
7/ 13
ஆனாலும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாததால், புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே அந்த மைதானத்திற்குச் சென்றனர்.
8/ 13
இதனிடையே, விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், வேளாண் துறை அமைச்சர் டிசம்பர் மூன்றாம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து பேச இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்
9/ 13
மேலும், நெடுஞ்சாலைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், நிரங்காரி மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
10/ 13
ஆனால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்காமல், நிரங்காரி மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டதால், அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளனர்.
11/ 13
மேலும், டெல்லியின் பிற மாநில எல்லைகளான திக்ரி, சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12/ 13
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், காயம் அடைந்த விவசாயி ஒருவரின் ஒற்றை புகைப்படம் இணையவாசிகள் மனதை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.
13/ 13
பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
113
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் நிபந்தனை பேச்சுவார்த்தையை மீண்டும் நிராகரித்த விவசாயிகள் 5- வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில் வழக்கறிஞர் பூல்கா தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் முன் திரண்ட வழக்கறிஞர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு என்றும், அவர்களது கோரிக்கை ஏற்கக் கூடியதே எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம், விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை முறைக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக் கோரியும், டெல்லி சலோ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டரில் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
ஆனாலும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடாததால், புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே அந்த மைதானத்திற்குச் சென்றனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
இதனிடையே, விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், வேளாண் துறை அமைச்சர் டிசம்பர் மூன்றாம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து பேச இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
ஆனால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்காமல், நிரங்காரி மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டதால், அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளனர்.
FarmersDelhiProtest | டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில், காயம் அடைந்த விவசாயி ஒருவரின் ஒற்றை புகைப்படம் இணையவாசிகள் மனதை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.