பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினய் குமார். இவர் ஆரம்பத்தில் சிறிய கடையில் ஏடிஎம் மூலம் பால் வழங்கும் தொழிலை தொடங்கினார். அதற்கு, சிறப்பான வரவேற்பு கிடைக்கவே தற்போது மொபைல் பால் ஏ.டி.எம். மூலம் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அசத்தி வருகிறார்.