இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது புதிதாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 357 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவரை 163 கோடியே 84 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.