முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்

  • 17

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார்.  (Image: AP)

    MORE
    GALLERIES

  • 27

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடம் மீட்புக்குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  2 (Image: AP)

    MORE
    GALLERIES

  • 37

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.   (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 47

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.  (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 57

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    இதுவரை 15 பேர் மீட்கப்பட்டதாக மாநில அமைச்சர் அதிதி தத்கரே தெரிவித்துள்ளார்.   (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 67

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 77

    மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES