முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

  • 113

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 213

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 313

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகளும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    MORE
    GALLERIES

  • 413

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இதனால் அங்குள்ள 27 மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 513

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இதையடுத்து அங்கு வசித்த 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 613

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இந்நிலையில், உலகின் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்காவும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 713

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    சுமார் 430 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த பூங்காவின் 95 சதவீகித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 813

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இதனால் இதுவரை 50க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துவிட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட மான், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளை வனத்துறை ஊழியர்கள் மீட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 913

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இருப்பினும், ஏராளமான விலங்குகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன..

    MORE
    GALLERIES

  • 1013

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    வசிப்பிடங்கள் தண்ணீரில் மூழ்கியதால், பூங்காவில் இருந்து வெளியேறிய புலி, காண்டாமிருகம், மான் உள்ளிட்ட விலங்குகள் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 1113

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1213

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    காண்டாமிருகம், மான் உள்ளிட்ட விலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1313

    அசாமில் கனமழையால் 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - 2,800 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

    இதையடுத்து, வனவிலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள விலங்குகளையும் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES