இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.