கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து
2/ 11
கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது
3/ 11
இந்த விபத்தில் விமானம் 2 துண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4/ 11
விமான விபத்து நடைபெற்ற மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
5/ 11
கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.
6/ 11
விபத்தில் சிக்கி விமானி, பயணிகள் என 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
7/ 11
பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
8/ 11
கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
9/ 11
விபத்தில் சிக்கிய 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10/ 11
தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கோழிக்கோடிற்கு விரைந்துள்ளனர்.
11/ 11
கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
111
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்
கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.