கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆலப்புழாவில் இருந்த 151 ஆண்டுகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்தது. ( picture: @ANI) ஆலப்புழாவில் நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ( picture: @ANI) இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பம்பா அணை திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்தது. ( picture: @ANI) இதையடுத்து 151 ஆண்டு கால தேவாலயம் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்வாய்ப்பாக முன்கூட்டியே வெளியேறி தப்பினர். ( picture: @ANI)