12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொடங்கவிடப்பட்ட பகீர் சம்பவத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2/ 6
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுமி மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
3/ 6
பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தையெ உலுக்கியது.
4/ 6
வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை, பார்ட்டி என சில மாணவர்கள் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைக்க, போலீசார் அந்த மாணவர்களை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த 7 பேர் தப்பியுள்ளனர்.
5/ 6
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். பார்ட்டி என்று அழைத்துச் சென்று, அந்த சிறுமியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தொடங்கவிட்டுள்ளாதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
6/ 6
கைதான மாணவர்கள் தற்போது பொதுத்தேர்வு எழுதி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.