முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

Namakkal Latest News : பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் படையெடுப்பதால் திருச்செங்கோட்டில்  மக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் நடந்து செல்பவர்களை தொந்தரவு செய்வதால் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. (படங்கள்: மதன் - நாமக்கல்)

  • 14

    Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மலைக் கோயில் பகுதியானது அதிக அளவில் குரங்குகளின் வாழ்விடமாக திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 24

    Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

    இந்த நிலையில், குரங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதன் காரணமாக திருச்செங்கோடு மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் சென்று குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

    பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்வதால் மக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் கையில் பொருட்களை வைத்துக் கொண்டு நடந்து சென்றால் அவற்றை பிடித்து இழுக்கின்றது. இதனால் மக்கள் தெருக்களில் நடமாடுவதற்கே அச்சப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 44

    Namakkal News : ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்.. அச்சத்தில் திருச்செங்கோடு சுற்றுப்புற மக்கள்..

    மாடி குடியிருப்பு பகுதிகளில் செல்லும் கேபிள் ஒயர் போன்றவற்றில் குரங்குகள் தொங்கி விளையாடுகின்றன. மேலும் தனியாக இருக்கும் குழந்தைகளை சிலநேரம் குரங்குகள் அச்சுறுத்துவதால் குடியிருப்பு வாசிகள் ஒரு வித பயத்துடனே இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் மலைப்பகுதியில் இருந்து 4 - 5  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் குரங்குகள் படையெடுத்து செல்கின்றன. ஆகையால் ஊருக்குள் குரங்குகள் வருவதை தடுக்க வேண்டும், அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES