நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்
நாமக்கலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
1/ 8
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர்.
2/ 8
இதில் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விநாயகர் சிலைகள் புகைப்படங்கள் குறித்து தொகுப்பு இங்கே காண்போம்.
3/ 8
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை மற்றும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைச் செய்யப்பட்டது.
4/ 8
தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
5/ 8
இதற்காக விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே விநாயகருக்கு, நல்லெண்ணை, திருமஞ்சள், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக பூஜைகளும் நடைபெற்றது.
6/ 8
நாமக்கல் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் வித்தியாசமான சிலைகள் வைத்து உள்ளனர்.
7/ 8
குறிப்பாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் , பரமத்தி வேலூர், பள்ளிபாளையம்,கொக்கராயன்பேட்டை, என பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
8/ 8
முருகனுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர்
18
நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர்.
நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை மற்றும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைச் செய்யப்பட்டது.
நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்
இதற்காக விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே விநாயகருக்கு, நல்லெண்ணை, திருமஞ்சள், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக பூஜைகளும் நடைபெற்றது.
நாமக்கலில் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் - வண்ணப் புகைப்படங்கள்
குறிப்பாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் , பரமத்தி வேலூர், பள்ளிபாளையம்,கொக்கராயன்பேட்டை, என பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் மக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.