இப்பூங்காவில் இயற்கை எழில் கொஞ்சும் வகைகள் நிறைய மரங்கள், பூச்செடிகள், பொதுமக்கள், சிறுவர்கள் பொழுதுபோக்கும் வகையில் ஊஞ்சல்கள், ராட்டினங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.