இந்த மலையேறும் பயிற்சிக்கான தடையானது 3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாரேனும் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.