முகப்பு » புகைப்பட செய்தி » வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

Madurai Vaigai River | வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரை ஆற்றுப்பாலங்களில் நின்று கண்டுகளிக்கும் மதுரை மக்கள்

  • 17

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    கடந்த சில வாரங்களாக , உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன பெய்து வந்ததன் காரணமாக தேனியில் உள்ள வைகை அனையானது நிரம்பி அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    MORE
    GALLERIES

  • 27

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    மதுரையில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத சூழல் நிலவியபோதிலும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையானது திறக்கப்பட்டு தற்போது 7,500 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    இதன் காரணமாக வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீரானது பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மதுரை மாநகர் மக்கள் அதனை கோரிப்பாளையம் எ.வி பாலம், ஆரப்பாளையம் வைகை பாலம், தெப்பக்குளம் மேம்பாலம் உள்ளிட்ட பாலங்களில் நின்று நீரோட்டத்தை ரசித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 47

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    இந்த பாலங்கள் அனைத்தும் தற்போது ஒரு சிறிய சுற்றுலா தலங்களாகவே மாறி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    அந்த வகையில் வைகை நதியில் நீரோடும் அழகை ரசித்துக் கொண்டிருந்த மதுரையை சேர்ந்த  ராஜேந்திரன் கூறுகையில்,  இந்த வருடம் தான் வைகை நதியை இவ்வளவு செழுமையாக பார்க்க முடிகிறது

    MORE
    GALLERIES

  • 67

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    என்றும் வைகை நதியை இது போல் தான் பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 77

    வைகை நதியை இப்படி பார்த்து 20 வருஷம் ஆகிருச்சு..! வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மினி சுற்றுலா தலமாக உருவெடுத்த பாலங்கள்.. (படங்கள்)

    மேலும் மதுரை வாசிகள் பலரும் மகிழ்ச்சியாக தங்களது நேரத்தை வைகை நதியை கண்டு களித்தபடி செலவிட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES