முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

Madurai | மதுரையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. ( செய்தியாளர்: வெற்றிவேல், மதுரை)

  • 14

    மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

    யில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கோடை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் மாநகரின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது.

    MORE
    GALLERIES

  • 24

    மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

    அதனை தொடர்ந்து, நேற்று மாலை தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    MORE
    GALLERIES

  • 34

    மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

    அத்துடன் வீசிய சூறைக்காற்றால் எக்கோ பார்க், சட்டக் கல்லூரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மரங்கள்  முறிந்து விழுந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 44

    மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!

    இது குறித்து தகவல் அறித்த தீயணைப்பு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    MORE
    GALLERIES