முகப்பு » புகைப்பட செய்தி » “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

“150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • 114

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 214

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    முனியாண்டி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை  சேர்ந்தவர்களும் நடத்தி வரும்  பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.

    MORE
    GALLERIES

  • 314

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக  தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வந்தனர்

    MORE
    GALLERIES

  • 414

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலை மாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 514

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 614

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 714

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    2500 கிலோ பிரியாணி அரிசியில்  அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து பிரியாணி  படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 814

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    150 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி செய்து வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 914

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 1014

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். இந்த விழா குறித்து பேசிய பக்தர்கள் ஒருவர்,  முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்  வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி மத பேதமில்லாமல் வழங்கப்படுவது வழக்கம் என தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 1114

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் என  பக்தர்கள் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 1214

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    ஆடுகளை காணிக்கையாக வழங்கிய பக்தர்களுக்கு தனியாக பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1314

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    முனியாண்டி சாமிக்கு கோழிகளை காணிக்கையாக வழங்கிய பக்தர்களுக்கு தனியாக பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1414

    “150 ஆடுகள்.. 2500 கிலோ பிரியாணி...” மதுரையில் நடந்த பிரமாண்ட பிரியாணி திருவிழா.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

    பிரியாணி செய்து முடித்தவுடன் முனியாண்டி சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    MORE
    GALLERIES