சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2/ 6
தொடர்ந்து மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை தினமும் விதவிதமான வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
3/ 6
அந்த வகையில் 4ஆம் நாளான நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.
4/ 6
தெற்கு வாசல், சின்னக்கடைத்தெரு வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
5/ 6
வில்லாபுரம் கண்மாய் பகுதியில் அக்காலத்தில் பாகற்காய் தோட்டம் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு தரிசனம் கொடுக்கவும், அப்பகுதி மக்கள் விழா எடுப்பதற்காகவும், பாவக்காய் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் தங்கி எழுந்தருள்வது வழக்கம்.
6/ 6
பாவக்காய் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாலை 6 மணிக்கு வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு சுவாமியும், அம்மன் கோயிலை சென்றடைந்தனர்.
16
தங்கப்பல்லக்கில் பவனி வந்த சொக்கர் - மீனாட்சி.. சொக்கி நின்ற மதுரை மக்கள்!
சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தங்கப்பல்லக்கில் பவனி வந்த சொக்கர் - மீனாட்சி.. சொக்கி நின்ற மதுரை மக்கள்!
தெற்கு வாசல், சின்னக்கடைத்தெரு வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.
தங்கப்பல்லக்கில் பவனி வந்த சொக்கர் - மீனாட்சி.. சொக்கி நின்ற மதுரை மக்கள்!
வில்லாபுரம் கண்மாய் பகுதியில் அக்காலத்தில் பாகற்காய் தோட்டம் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு தரிசனம் கொடுக்கவும், அப்பகுதி மக்கள் விழா எடுப்பதற்காகவும், பாவக்காய் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் தங்கி எழுந்தருள்வது வழக்கம்.
தங்கப்பல்லக்கில் பவனி வந்த சொக்கர் - மீனாட்சி.. சொக்கி நின்ற மதுரை மக்கள்!
பாவக்காய் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாலை 6 மணிக்கு வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு சுவாமியும், அம்மன் கோயிலை சென்றடைந்தனர்.