சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
2/ 6
5 நாள் பயணமாக மதுரை வந்த அழகர் நேற்று முன்தினம் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
3/ 6
அதன் பிறகு நேற்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
4/ 6
தொடர்ந்து இரவு ராமராயர் மண்டகப்படிக்கு வந்த அழகர் விடிய விடிய தசாவதார கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம் உள்ளிட்ட 7 அவதாரங்களில் தரிசனம் தந்தார்.
5/ 6
இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6/ 6
இன்று ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளும் அழகர், இரவு மீண்டும் கள்ளர் திருக்கோலம் ஏற்று மதுரையில் இருந்து விடைபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு ராமராயர் மண்டகப்படிக்கு வந்த அழகர் விடிய விடிய தசாவதார கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம் உள்ளிட்ட 7 அவதாரங்களில் தரிசனம் தந்தார்.
இன்று ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளும் அழகர், இரவு மீண்டும் கள்ளர் திருக்கோலம் ஏற்று மதுரையில் இருந்து விடைபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.