மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றுவது வழக்கம். ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயிலின் வெளி கோட்டை சுவரை ஒட்டி உள்ள வீதியில், சுமார் 2 மணி நேரம் தேரோட்ட விழா
4/ 7
விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
5/ 7
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
6/ 7
கோவிந்தா கோஷம் முழங்க ஆர்ப்பரித்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
7/ 7
பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டி வந்து தங்கியிருந்து, நேர்த்திகடன் செலுத்தி, உணவு சமைத்து, பகிர்ந்துண்டு விழாவை கொண்டாடினர்.
17
அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றுவது வழக்கம். ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.