முகப்பு » புகைப்பட செய்தி » Breaking and Live Updates » திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பகல் 11:45 மணிக்கு பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

  • 117

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்றைய தினம் பல டன் மலர்களால் பிரம்மாண்ட புஷ்ப யாகம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 217

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவ தாயார் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக பத்மசரோவரம் திருக்குளத்தை அடைந்தார்.

    MORE
    GALLERIES

  • 317

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 417

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து பகல் 11.45 மணி அளவில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 517

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    அப்போது தேவஸ்தான அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை கோயில் திருக்குளத்திற்குள் கொண்டு சென்று மூன்று முறை குளத்து நீரில் மூழ்கி செய்து தீர்த்தவாரி நடத்தினர்.

    MORE
    GALLERIES

  • 617

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள், பக்தர்கள் ஆகியோர் புனித நீராடினர்.

    MORE
    GALLERIES

  • 717

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    பத்மாவதி தாயார் பத்ம சரோவாரம் திருக்குளத்தில் தாமரை மலர் மீது அவதரித்த புனித பஞ்சமி தினம் அன்று அதே திருக்குளத்தில் நீராடினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    MORE
    GALLERIES

  • 817

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    எனவே நேற்று சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். பஞ்சமி தீர்த்தத்தை தொடர்ந்து உற்சவர் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தார்.

    MORE
    GALLERIES

  • 917

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து நேற்றுமாலை நடைபெற்ற கொடி இறக்கத்துடன் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

    MORE
    GALLERIES

  • 1017

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    சந்தனகாப்பு

    MORE
    GALLERIES

  • 1117

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி பிரம்மோத்ஸவத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை பஞ்சமிதீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு திருமலை ஸ்ரீவாரி கோயிலில் இருந்து புடவை அணிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1217

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    பத்மாவதி தாயார்

    MORE
    GALLERIES

  • 1317

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    தீப, தூப ஆராத்தி

    MORE
    GALLERIES

  • 1417

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் சக்ரத்தழ்வார்

    MORE
    GALLERIES

  • 1517

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1617

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிராம் எடையுள்ள இரண்டு தங்கப் பதக்கங்கள், நெக்லஸ், சேலை ஆகியவை திருப்பதி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்சமி தீர்த்த மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை அம்மன் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு உற்சவ ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 1717

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்... புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

    புனித நீராடிய பக்தர்கள்

    MORE
    GALLERIES