நாடு முழுவதும் 5ஆ ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்ததை அடுத்து புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2/ 11
இதில் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை , பாரதிப்பூங்கா, தாவரவியல் பூங்கா , நோணாங்குப்பம் படகு இல்லம்,ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3/ 11
நேற்றே பலர் கடற்கரை சாலைகளில் குவிய தொடங்கினர். மேலும் நடைபயணம் மேற்கொண்டனர்.
4/ 11
இந்நிலையில் படகு இல்லம், பாரதி பூங்கா, தாவரவியல்பூங்கா, ஊசுடு ஏரி ஆகியவை இன்று காலை முதல் திறக்கப்பட்டது.
5/ 11
மக்கள் கூட்டமாக காணப்படும் பாரதி பூங்காவுக்கு தற்போது ஒருசிலரே வந்து செல்கின்றனர்.
6/ 11
மேலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தோடு காணப்படும் படகு இல்லம் கொரோனா அச்சத்தால் யாரும் வராமல் வெறிசோடி காணப்படுகின்றது.
7/ 11
வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே படகுகளை இயக்க முடியும்.இருப்பினும் படகுகளை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.
8/ 11
மக்கள் நடமாட்டமின்றி காணப்படும் புதுச்சேரி சுற்றுலா தலங்கள்
9/ 11
மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்
10/ 11
மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்
11/ 11
மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்
111
புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்
நாடு முழுவதும் 5ஆ ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்ததை அடுத்து புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்
இதில் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை , பாரதிப்பூங்கா, தாவரவியல் பூங்கா , நோணாங்குப்பம் படகு இல்லம்,ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.