முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

புதுச்சேரியில் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

  • 15

    புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

    புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,732 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

    பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

    இதில் தற்போது 1569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

    இந்நிலையில் இந்திராகாந்தி கோவிட் மருத்துவமனையில் ஒருவரும் , ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் ஏனாம் அரசு மருத்துவமனையில் 2 பேர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    MORE
    GALLERIES

  • 55

    புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..

    இதனையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES