துத்சாகர் நீர்வீழ்ச்சி 320 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். பசுமையான காடுகளால் சூழப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே மும்பை- கோவா ரயில்கள் செல்கின்றன. அந்த ரயிலில் பயணிக்கும் பொது அருவியில் சாரல்களை அனுபவிக்கலாம்.