நம் வீடுகளில் எல்லாம் தண்ணீர் தொட்டி என்றால் வீடு கட்டும்போதே செங்கல் சிமிண்ட் வைத்து சதுரமாகவோ செவ்வகமாகவே, உருளையாகவோ தண்ணீர் தொட்டியை கட்டிவிடுவோம். அல்லது கடைகளில் விற்கும் தொட்டியை வாங்கி கட்டிடத்தின் மீது ஏற்றிவிடுவோம். தண்ணீர் இருந்தால் போதும். தண்ணீர் எவ்வளவு பிடிக்கும் என்று தான் கணக்கு போடுவோம் .