முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

கடல் அலை மீது பறந்து கொண்டே கடலையும், கடற்கரையையும் , ஆகாசத்தையும் கழுகு பார்வையில் பார்க்கும் அனுபவத்தை யாரும் மிஸ் செய்து விட கூடாது.

  • 17

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    கடலில் சீறிப்பாயும் படகில் பயணிப்பது ஒரு சுகம் . பாரஷுட்டில் வானில் பறப்பதும் ஒரு அனுபவம். அவை இரண்டையும் கலந்து போட்டின் நுனியில் கட்டிய பாராஷூட்டில் கடல் அலை மீது பறந்து கொண்டே கடலையும், கடற்கரையையும் , ஆகாசத்தையும் கழுகு பார்வையில் பார்க்கும் அனுபவத்தை யாரும் மிஸ் செய்து விட கூடாது. இந்தியாவில் அதற்கான சிறந்த இடங்கள் இதோ.

    MORE
    GALLERIES

  • 27

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரபிக் கடலோரம் மால்பே என்ற அழகிய கடற்கரை உள்ளது. அரபிக்கடலில் மலைப்பாங்கான கரையை பார்த்துக்கொண்டே பாராசைலிங் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    வடக்கு கர்நாடக படுத்தியில் முருடேஸ்வரா கோவில் என்பது மிகவும் பிரபலமானது. 123 அடி உயர சிவன் அமைந்துள்ள கோயில் அருகே உள்ள கடற்கரையில் பாராசைலிங் செய்யும் போது கடலோடு , சிவனையும் உயரத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    சமீபகாலமாக கேரளாவில் உள்ள வர்களா பீச் என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. கடற்கரை, போட்டிங், ரிசார்ட்டுகள் தவிர்த்து இங்கு பாரா செய்லிங்கும் பிரபலம். வர்களா போகும் போது பாராசைலிங் செய்ய மிஸ் பண்ணிடாதீங்க.

    MORE
    GALLERIES

  • 57

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    அதேபோல் அரபிக்கடலில் உள்ள மற்றொரு முக்கியமான அதே வேளையில் அழகான இடம் என்றால் ஆலப்புழா. படகு இல்லங்களுக்கு பிரபலமான ஆலப்புழாவில் பாராசைலிங் செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. பேக்வாட்டர்கள் - கடல் என்று கலந்த சூழலில் பாரா செய்லிங் செய்வது புது அனுபவத்தை கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை நீர் விளையாட்டுகளுக்கு பெயர்பெற்றது. லெட்டா எஃப் மோட்டார் படகு கடலுக்கு நடுவில் பாய்ந்து உங்களை காற்றில் தூக்கிவிட்டு பாராசைலிங் சாகச அனுபவத்தை கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    கடலுக்கு நடுவே வானில் பாராசைலிங் செய்து கொண்டே நகரத்தை ரசிக்க இந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கா..?

    மத்தியப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஹனுவந்தியா தீவு, சாகச விரும்பிகளுக்கு ஒரு ரத்தினமாகும். தீவின் முக்கிய கவனம் நீர் சுற்றுலா ஆகும். இங்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய பல நீர் விளையாட்டுகளில் பாராசைலிங் ஒன்றாகும்.

    MORE
    GALLERIES