ஒரு ஆணும், பெண்ணும் வாழ்நாள் முழுக்க மனமும், உடலும் இணை சேர்ந்து பேரின்பம் அனுபவிப்பதற்கான திறவுகோளாக இருப்பதுதான் திருமண வாழ்க்கை ஆகும். கணவனும், மனைவியும் மனப்பூர்வமாக இணைந்து வாழுகின்றனர் என்றால், அங்கு இரு உடல்களும் காந்தம் போல தானாகவே ஒட்டிக் கொள்ளும். அதுவே, மனக்கசப்புகள் ஏற்படுமாயின் அது தாம்பத்ய வாழ்க்கையிலும் எதிரொலிக்க தொடங்கும். அத்தகைய தருணத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பின்விளைவுகள் இவை தான்.