அதுகுறித்து சந்தேகம் எழும்போது உங்களிடம் கேள்வி கேட்பார்கள். உடனே அப்படி கேட்கக் கூடாது என அதட்டுவதிலும், மழுப்புவதிலும் பிரயோஜனமில்லை. ஏனெனில் தவறு உங்களிடம் உள்ளது. எனவே அவர்கள் அவ்வாறு முதல் முறை கேட்கிறார்கள் எனில் வளர்கிறார்கள். புரிந்துகொள்ளும் பக்குவமும், கவனிக்கும் பக்குவமும் வளர்ந்துவிட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை இனி குழந்தை முன் உடை மாற்றக் கூடாது என சிந்தியுங்கள்.