குழந்தை வளர்ப்பு என்பது மிக கடினமான ஒன்றுமல்ல, மிக எளிதான ஒன்றுமல்ல. சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தையை அதன் போக்கில் விட்டுவிடுவார்கள். பின்னர் ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே கவலை அடைவார்கள். சிலர் குழந்தை மீது அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் அச்சம் அடைவார்கள்.