முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வந்தாலும், இவற்றை விரட்ட ஒரு சில செடிகளே போதுமானது. ஒரு சில தாவரங்களை வீட்டிலும், சுற்றுப்புற இடங்களிலும் வளர்ப்பதால் கொசுக்களிடம் இருந்து தப்பிக்கலாம்.

  • 110

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. டெங்கு, மலேரியா, போன்ற காய்ச்சல்கள் கொசுக்கள் மூலமாக பரவுகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். வீட்டின் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் மூடி பத்திரமாக உள்ளே இருந்தாலும், இந்த கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது கடினமான காரியம் தான். ஒரு சிறிய கேப் கிடைத்தால் போதும், கொசுக்கள் நுழைந்து விடும்.

    MORE
    GALLERIES

  • 210

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    கொசுக்களை விரட்ட மஸ்கிட்டோ காயில், மஸ்கிட்டோ மெஷின்கள் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இவை கொசுக்களை விரட்டினாலும் நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதோடு சிறிது நேரத்திற்கு மட்டுமே அவற்றின் விளைவு இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 310

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    கொசுக்களிடம் இருந்து தப்பிக்க பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வந்தாலும், இவற்றை விரட்ட ஒரு சில செடிகளே போதுமானது. ஒரு சில தாவரங்களை வீட்டிலும், சுற்றுப்புற இடங்களிலும் வளர்ப்பதால் கொசுக்களிடம் இருந்து தப்பிக்கலாம். அது என்ன மாதிரியான தாவரங்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 410

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    பூனைக் கீரை (கேட்நிப்) : கேட்நிப்பில் காணப்படும் நெப்பிட்டா கட்டரியா என்ற கலவையானது கொசுக்களை விரட்டுவது மட்டுமல்லாமல் பூச்சிகள், ஈக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றையும் விரட்டுவதற்கு உதவுகிறது. இது ஒரு இது ஒரு சிறந்த DEET ஆக செயல்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    பருப்பு பூ (ஃப்ளோஸ் மலர்) : பருப்பு பூவில் காணப்படும் கௌமாரின் என்ற வேதிப்பொருளானது பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இந்த வேதிப்பொருளில் இருந்து வெளிவரும் வாசனையை கொசுக்களால் சுவாசிக்க முடியாது என்பதால் அவை அந்த இடத்தை விட்டு பறந்து செல்கின்றன.

    MORE
    GALLERIES

  • 610

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    லாவண்டர் : லாவண்டரிலிருந்து வரும் வாசனை நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் இது கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. லாவண்டரை ஃபிரஷ் ஆகவோ அல்லது காய்ந்த வடிவத்திலோ அல்லது எண்ணெய் வடிவிலோ கொசுக்கள் உட்பட பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 710

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    லெமன் கிராஸ் : லெமன் கிராஸில் காணப்படும் சிட்ரோனெல்லா எண்ணெய் வலிமையான எலுமிச்சை வாசனையை கொண்டுள்ளது. இது கொசுக்களை விரட்டக்கூடியது. அதோடு எலிகளையும் விரட்டும் தன்மை கொண்டதாக அமைகிறது.

    MORE
    GALLERIES

  • 810

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    சாமந்திப் பூக்கள் : பூச்சித்தொல்லைகள் அதிகமாக இருக்கும் வீடுகளில் சாமந்திச் செடிகளை வளர்த்து வருவது சிறந்த பலனை அளிக்கும். சாமந்திப்பூக்களில் காணப்படும் லிமோனின் என்ற இயற்கை சேர்மம் ஆனது பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இது சிற்றூசி அரோமா என்ற வாசனையை வெளியிடுவதன் மூலமாக கொசுக்களை விரட்டுகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    ரோஸ்மேரி : ரோஸ்மேரி ஒரு சிறந்த கொசு விரட்டி. அதோடு இது ஈக்கள் மற்றும் எறும்புகளையும் விரட்டக் கூடியது. உங்கள் வீடுகளை பூச்சிகள் இல்லாமல் பாதுகாக்க ரோஸ்மேரியை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 1010

    வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுத் தொல்லையே இருக்காது.. பூச்சிகள் கூட வராது..!

    சல்ஜியா (சேஜ்) : சஞ்சீவி தாவரத்திலிருந்து வெளிவரும் வாசனையானது கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்ட சிறந்த முறையில் செயல்படுகிறது இந்த இலைகளை எரிக்கும்போது, நீராவியாக எண்ணெயை வெளியிடுகிறது. இது கொசுக்களை விரட்ட போதுமானது.

    MORE
    GALLERIES