தண்ணீரைக் கூட சல்லடையில் அல்லலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால், எனவே சிலநேரங்களில் திறமையை விட பொறுமையில் சாதிக்கலாம். உன் திறமையை வெளிக்காட்டு உலகம் உன்னை கண்டறியும் ஓடுபவனுக்கு பல வழிகள் உண்டு, ஆனால் அவனை துரத்தி செல்பவனுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு, எனவே துரத்துபவனாக இராதே, ஓடுபவனாக இரு.. போராடி கிடைக்கும் தோல்விக்கூட கொண்டாட வேண்டிய வெற்றிதான்என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிலைமை மாறும் விழித்திரு... நல்ல முடிவு வரும் காத்திரு... பேச்சில் துணிவு, செயலில் விரைவான தொடக்கம், செயலை செய்து முடிப்பதில் மனவலிமை இருந்தால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்.