அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கிறீர்கள் எனில் அது உங்களுக்கு நஞ்சாகவே முடியும். ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடிக்கிறீர்கள் எனில் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. இறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என ஸ்வதிஷ் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.