சிலருக்கு சில பழக்கங்கள் சின்னவயதில் இருந்து தொடர்ச்சியாக இருக்கும். அவை நல்லவை அல்ல என்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாது. சிலர் முடியை பிடித்துக்கொண்டே தூங்குவார்கள். நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டே தூங்குவார்கள். அதே போல் உட்கார்ந்து கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் வாழைப்பழம் மற்றும் பீட்ரூட்டையும் இரும்புச்சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர். இது போன்ற நேரத்தில் டீ, காபி குடிக்கும் பழக்கம் கூட நல்லதாம். ஆனால் இதோடு சேர்த்து இரவில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பதைக் குறைத்து நன்றாக தூங்க வேண்டும்