முன்பெல்லாம் பெண்கள் அதிகளவில் உடல் உழைப்பில் ஈடுபட்டதால் பிரசவம் எளிதாக அமைந்தது. ஆனால் இன்றைக்கு உடல் உழைப்பு என்பது பெரியளவில் இல்லை. எனவே தான் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிகள் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்த வழியாக உள்ளது. இதோடு பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி, கணுக்கால் வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் சில பலன்கள் உள்ள நிலையில் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி ஏன் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான முக்கிய காரணங்கள்.?.